sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நோய் தாக்குதலால் பயறு செடியில் மகசூல் பாதிப்பு

/

நோய் தாக்குதலால் பயறு செடியில் மகசூல் பாதிப்பு

நோய் தாக்குதலால் பயறு செடியில் மகசூல் பாதிப்பு

நோய் தாக்குதலால் பயறு செடியில் மகசூல் பாதிப்பு


ADDED : பிப் 06, 2024 09:57 PM

Google News

ADDED : பிப் 06, 2024 09:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:கூடலுார் பகுதியில், பயறு செடிகளில் வைரஸ் நோய் தாக்குதலால் மகசூல் பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கூடலுார் விவசாயிகள் கோடை காலத்தில், பாகற்காய், பீன்ஸ், முள்ளங்கி, பயிறு, கத்திரிக்காய் உள்ளிட்ட விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், இயற்கை விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகள், செடிகளை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

பாகற்காய் செடிகளை தொடர்ந்து, தற்போது பயறு செடிகளில் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால், மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

விவசாயிகள் கூறுகையில், 'பாகற்காய், பயறு செடிகளை வைரஸ் நோய் தாக்கி வருவதால், மகசூல் பாதிக்கப்பட்டு நஷ்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தி வரும் அரசு துறையினர், நோய் தாக்குதல் ஏற்படும், நஷ்டத்தை ஈடு செய்ய நிவாரணம் வழங்குவதுடன், செடிகளில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தி மகசூல் கிடைக்க உதவ வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us