sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஊட்டியில் இளம் படுகர் சங்க தேர்தல்; தலைவர், துணை தலைவர்கள் தேர்வு

/

ஊட்டியில் இளம் படுகர் சங்க தேர்தல்; தலைவர், துணை தலைவர்கள் தேர்வு

ஊட்டியில் இளம் படுகர் சங்க தேர்தல்; தலைவர், துணை தலைவர்கள் தேர்வு

ஊட்டியில் இளம் படுகர் சங்க தேர்தல்; தலைவர், துணை தலைவர்கள் தேர்வு


ADDED : மே 09, 2025 05:48 AM

Google News

ADDED : மே 09, 2025 05:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : ஊட்டியில் இளம் படுகர் சங்க தேர்தல் நடந்தது.

நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகரின மக்களின் பிரதான அமைப்பாக, இளம் படுகர் சங்கம் உள்ளது. இச்சங்கம் வாயிலாக படுகரின மக்களுக்கு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தலைவர் துணை தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தலை ஒட்டி வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம், 9, 10ம் தேதிகளில் நடந்தது. வேட்பு மனு பரிசீலனை, 11ம் தேதி நடந்தது. கடந்த, 5ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது.

அதில், மொத்தம், 797 ஓட்டுக்கள் பதிவானது. 561 ஓட்டுக்கள் பெற்று தலைவராக தியாகராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு துணை தலைவர்களுக்கான தேர்தலில் மூன்று பேர் போட்டியிட்டனர். மோகன் குமார், 702 ஓட்டுக்கள்; ரவி, 623 ஓட்டுக்கள் பெற்று துணை தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

செயலாளராக ராதாகிருஷ்ணன், பொருளாளராக ராமன் , செயற்குழு உறுப்பினர்களாக உதயதேவன், பீமன், சுரேஷ், என். சிவக்குமார், பிரகாஷ்பாபு, சிவக்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவராக தியாகராஜன் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் அதிகாரியான வக்கீல் ரவிக்குமார் சான்றிதழ் வழங்கினார்.






      Dinamalar
      Follow us