sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

குன்னுாரில் மண்டல கால்பந்து போட்டி; 32 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் அசத்தல்

/

குன்னுாரில் மண்டல கால்பந்து போட்டி; 32 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் அசத்தல்

குன்னுாரில் மண்டல கால்பந்து போட்டி; 32 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் அசத்தல்

குன்னுாரில் மண்டல கால்பந்து போட்டி; 32 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் அசத்தல்


ADDED : ஜூலை 10, 2025 08:42 PM

Google News

ADDED : ஜூலை 10, 2025 08:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; மாணவர்களின் விளையாட்டுத் திறனை வளர்த்துக் கொள்ளவும், பள்ளிகளிடையே நட்புறவை ஏற்படுத்தவும், ஐ.சி.எஸ்.சி மற்றும் ஐ.எஸ்.சி பள்ளிகள் ஒன்றிணைந்து மண்டல அளவிலான போட்டிகளை நடத்தி வருகின்றன.

குன்னுார் ஜோசப் மேல்நிலை பள்ளி மைதானத்தில், ஐ.சி.எஸ்.சி மற்றும் ஐ.எஸ்.சி., பிரிவு மண்டல அளவிலான கால்பந்து போட்டிகள், 3 நாட்கள் நடந்தன. கோவை, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 32 பள்ளிகள் பங்கேற்றன. முதல் நாள் மாணவியருக்கான கால்பந்து போட்டியில், 4 பள்ளிகள் பங்கேற்றன.

மாணவர்களுக்கான போட் டியில், 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 14 அணிகள்; 17 வயதுக்கு உட்பட்டோரில், 10 அணிகள்;19 வயதுக்கு உட்பட்டோரில், 8 அணிகள் பங்கேற்றன. 'நாக் அவுட்' முறையில் போட்டிகள் நடந்தது. குனியமுத்துார் நிர்மலா மாதா மாணவர்கள்தங்களது சிறப்பாக விளையாடினர். இதில், 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், பொள்ளாச்சி சாந்தி பள்ளி அணியை 4----2 என்ற கோல் கணக்கில் வென்றனர். முதல் மூன்று இடங்களை, பிடித்தவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us