sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெரம்பலூர்

/

அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம்

/

அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம்

அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம்

அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம்


ADDED : ஜூலை 12, 2011 12:10 AM

Google News

ADDED : ஜூலை 12, 2011 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலூர்: பெரம்பலூரில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். சர்க்கரைப்பிரிவு மாநில துணை தலைவர் துரைசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் உட்பட பலர் பேசினர். கூட்டத்தில் வரும் 17ம் தேதி ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 4 தொகுதிகளிலும் மே தின பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவது, 20ம் தேதி சங்கம் சார்பில் நலிந்தோர் நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர்கள் இளங்கோவன், பசும்பலூர் கோவிந்தசாமி, மாவட்ட இணைசெயலாளர் ராமலிங்கம், டாஸ்மாக் பிரிவு மாவட்ட செயலாளர் அன்பழகன், அரியலூர் கோட்ட போக்குவரத்து கழக பொறுப்பாளர்கள் காசிநாதன், நாகேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us