sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெரம்பலூர்

/

டூ - வீலர் மீது அரசு பஸ் மோதியதில் தம்பதி பலி

/

டூ - வீலர் மீது அரசு பஸ் மோதியதில் தம்பதி பலி

டூ - வீலர் மீது அரசு பஸ் மோதியதில் தம்பதி பலி

டூ - வீலர் மீது அரசு பஸ் மோதியதில் தம்பதி பலி


ADDED : ஜூலை 05, 2025 08:03 PM

Google News

ADDED : ஜூலை 05, 2025 08:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலுார்:பெரம்பலுார் அருகே டூ - வீலர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில், கணவன், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பெரம்பலுார் மாவட்டம், பெரிய வடகரை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி, 38. இவரது மனைவி சித்ரா, 32. இருவரும் டூ - வீலரில் பெரிய வடகரை கிராமத்தில் இருந்து வேப்பந்தட்டைக்கு நேற்று சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, பெரம்பலுாரில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற அரசு பஸ், டூ - வீலர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கைகளத்துார் போலீசார் வழக்கு பதிந்து, அரசு பஸ் டிரைவர் சின்னதம்பி, 33, என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us