sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெரம்பலூர்

/

போலீஸ் வாகனம் மோதியதில் விவசாயி பலி 

/

போலீஸ் வாகனம் மோதியதில் விவசாயி பலி 

போலீஸ் வாகனம் மோதியதில் விவசாயி பலி 

போலீஸ் வாகனம் மோதியதில் விவசாயி பலி 


ADDED : அக் 16, 2025 02:26 AM

Google News

ADDED : அக் 16, 2025 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலுார்: போலீஸ் வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.

பெரம்பலுார் மாவட்டம், அரும்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கராஜ், 55. விவசாயியான இவர், நேற்று முன்தினம் இரவு தன் டூ --- வீலரில், ஹெல்மெட் அணியாமல் கிருஷ்ணாபுரம் சென்றுவிட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தார்.

தாழைநகர் அருகே சென்றபோது, அரும்பாவூர் எஸ்.ஐ., சிற்றரசு சென்ற போலீஸ் வாகனம், ரங்கராஜ் டூ - வீலர் மீது மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட ரங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து, அரும்பாவூர் போலீசார், ஜீப் டிரைவரான ஏட்டு பிரபுவிடம் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us