sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெரம்பலூர்

/

சாலை விபத்தில் பலியான வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

/

சாலை விபத்தில் பலியான வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் பலியான வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் பலியான வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்


ADDED : அக் 18, 2024 03:17 AM

Google News

ADDED : அக் 18, 2024 03:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், கீழக்கணவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் மகன் ஜெகதீசன்,23; இவர், சாலை விபத்தில் படுகாயமடைந்து, திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு, சிகிச்சை பலனிக்காமல், மூளைச்சாவு அடைந்தார். இதைத்தொடர்ந்து, உடல் உறுப்புகளை தானமாக அளிக்க, அவரது பெற்றோர் சம்மத கடிதம் கொடுத்ததையடுத்து, அவரது உறுப்புகள் தானமாக எடுக்கப்பட்டு, அதன்பின், ஜெகதீசனின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கீழக்கணவாய் கிராமத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ஜெகதீசனின் உடலுக்கு, பெரம்பலுார் கலெக்டர் கிரேஸ்பச்சாவ், அரசின் சார்பில் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். இதில், டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ், பெரம்பலுார் தாசில்தார் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us