sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெரம்பலூர்

/

 கைதி தப்பி ஓட்டம்; 2 போலீசார் 'சஸ்பெண்ட்'

/

 கைதி தப்பி ஓட்டம்; 2 போலீசார் 'சஸ்பெண்ட்'

 கைதி தப்பி ஓட்டம்; 2 போலீசார் 'சஸ்பெண்ட்'

 கைதி தப்பி ஓட்டம்; 2 போலீசார் 'சஸ்பெண்ட்'


ADDED : நவ 25, 2025 11:48 PM

Google News

ADDED : நவ 25, 2025 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரம்பலுார்: கைதி தப்பியதால், இரண்டு போலீஸ்காரர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

பெரம்பலுார் மாவட்டத்தை சேர்ந்தவர் வாஞ்சிநாதன், 30. இவர், 2022 ஏப்., 8ல் பெரம்பலுார் மாவட்டத்தை சேர்ந்த, 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்தார். மங்கலமேடு போலீசார் வாஞ்சிநாதனை போக்சோவில் கைது செய்து பெரம்பலுார் சிறையில் அடைத்தனர்.

நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, வாஞ்சிநாதனை, போலீசார் சூரியகுமார், பிரேமா ஆகிய இருவரும், சிறையிலிருந்து அழைத்து சென்று, பெரம்பலுார் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். டிச., 8 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நேற்று மாலை, வாஞ்சிநாதனை மீண்டும் சிறையில் அடைக்க, டூ - வீலரில் சூர்யகுமார் அழைத்து வந்தபோது வாஞ்சிநாதன் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து, பணியில் மெத்தனமாக இருந்ததற்காக சூரியகுமார், பிரேமா ஆகிய இருவரும் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us