sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெரம்பலூர்

/

பஸ்சில் வாலிபர் சில்மிஷம் துவைத்தெடுத்த சிங்க பெண்

/

பஸ்சில் வாலிபர் சில்மிஷம் துவைத்தெடுத்த சிங்க பெண்

பஸ்சில் வாலிபர் சில்மிஷம் துவைத்தெடுத்த சிங்க பெண்

பஸ்சில் வாலிபர் சில்மிஷம் துவைத்தெடுத்த சிங்க பெண்


ADDED : பிப் 04, 2024 02:44 AM

Google News

ADDED : பிப் 04, 2024 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பந்தட்டை: பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வடகரையை சேர்ந்தவர் அப்துல் தாரிக், 34. திருமணமாகி குழந்தை உள்ளது. இவர், நேற்று காலை, அரசு பஸ்சில் பெரம்பலுாரிலிருந்து வடகரை சென்று கொண்டிருந்தார். அப்போது, முன் இருக்கையில் இருந்த பெண்ணின் இடுப்பை கிள்ளி சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.

பஸ் வேப்பந்தட்டை பஸ் ஸ்டாப் வந்ததும், அப்துல் தாரிக்கை, அப்பெண் செருப்பால் சரமாரியாக தாக்கி, அவரை பஸ்சிலிருந்து இறக்கினார். அப்துல் தாரிக்கும், பதிலுக்கு அப்பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் அவரை, அருகில் இருந்த வேப்பந்தட்டை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று, வழக்கு விசாரணைக்கு வந்திருந்த பெண் எஸ்.ஐ., ஒருவரிடம் அவரை ஒப்படைத்தார். அரும்பாவூர் போலீசார் அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பினர்.






      Dinamalar
      Follow us