sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

மனு கொடுக்க வந்த மூதாட்டி மயக்கம்

/

மனு கொடுக்க வந்த மூதாட்டி மயக்கம்

மனு கொடுக்க வந்த மூதாட்டி மயக்கம்

மனு கொடுக்க வந்த மூதாட்டி மயக்கம்


ADDED : ஜூலை 12, 2011 12:08 AM

Google News

ADDED : ஜூலை 12, 2011 12:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்க வந்தவர்கள், இரண்டுமணி நேரத்துக்குமேல் வரிசையில் நின்றனர்.

சோர்வடைந்த மனுதாரர்களில், குளத்தூர் அடுத்த கிள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த மீனாள்(65) என்பவர் திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை அங்கு பணியில் நின்ற பெண் போலீஸ் உட்பட கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மீட்டு '108' ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து விரைந்துவந்த கலெக்டர் மகேஸ்வரி மனுதாரர்களிடமிருந்து அவசர அவசரமாக மனுக்களை பெற்றுக்கொண்டார்.






      Dinamalar
      Follow us