sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

மீனவர்கள் 14 பேர் கைது

/

மீனவர்கள் 14 பேர் கைது

மீனவர்கள் 14 பேர் கைது

மீனவர்கள் 14 பேர் கைது


ADDED : செப் 08, 2024 02:35 AM

Google News

ADDED : செப் 08, 2024 02:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று காலை, 63 விசைப்படகுகளில் 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி செந்தில் 28, மணிகண்டன் 52, பிரதீப் 27,க்கு சொந்தமான மூன்று விசைப்படகுகள் மற்றும் 25 முதல் 55 வயதுடைய 14 மீனவர்களை சிறைபிடித்து சென்றனர். காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

இரு தினங்களுக்கு முன் புதுக்கோட்டை மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த நிலையில், மீண்டும் 14 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.






      Dinamalar
      Follow us