sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

மின்னல் தாக்கி 28 ஆடுகள் பலி பாட்டி, பேத்தி மயக்கம்

/

மின்னல் தாக்கி 28 ஆடுகள் பலி பாட்டி, பேத்தி மயக்கம்

மின்னல் தாக்கி 28 ஆடுகள் பலி பாட்டி, பேத்தி மயக்கம்

மின்னல் தாக்கி 28 ஆடுகள் பலி பாட்டி, பேத்தி மயக்கம்


ADDED : மார் 01, 2025 02:45 AM

Google News

ADDED : மார் 01, 2025 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை: கந்தர்வகோட்டை அருகே மின்னல் தாக்கியதில், 28 ஆடுகள் பலியாகின. அதிர்ச்சியில் மயங்கிய பாட்டி, பேத்தி இருவரும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், நேற்று பல்வேறு பகுதிகளில், இடி, மின்னலுடன் மழை பெய்தது.

கந்தர்வகோட்டை அருகே நொடியூர் கிராமத்தில் நேற்று பெய்த கன மழையின் போது, மின்னல் தாக்கியதில், அங்கிருந்த முருகன், 55, என்பவரின் 8 வெள்ளாடுகள், மாரியம்மாள், 48, என்பவரின் 15 செம்மறியாடுகள், ஐந்து வெள்ளாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

இடி தாக்கி ஆடுகள் இறந்த சோகத்தில், முரட்டுசோழகம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாரியம்மாள், 60, அவரது பேத்தி இளவரசி, 17, ஆகியோர் அதிர்ச்சியில் மயக்கமடைந்தனர். அவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுாரியில் சேர்த்தனர்.






      Dinamalar
      Follow us