sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

கஞ்சா விற்ற கல்லுாரி மாணவர் கைது

/

கஞ்சா விற்ற கல்லுாரி மாணவர் கைது

கஞ்சா விற்ற கல்லுாரி மாணவர் கைது

கஞ்சா விற்ற கல்லுாரி மாணவர் கைது

1


ADDED : ஆக 11, 2024 06:25 AM

Google News

ADDED : ஆக 11, 2024 06:25 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி., வந்திதாபாண்டே உத்தரவின்படி, கறம்பக்குடி பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது, மாங்கான்கொல்லைப்பட்டியைச் சேர்ந்த தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர் பரமசிவம், 19, சூரக்காடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தார்.

அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து, 1 கிலோ, 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கறம்பக்குடியில் கடந்த வாரம் போலீசார் நடத்திய சோதனையில், கஞ்சா விற்பனை செய்த, 15 வயது சிறுவன் மற்றும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கல்லுாரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us