sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

ஜெகபர் அலி கொலை 3 பேருக்கு 'குண்டாஸ்'

/

ஜெகபர் அலி கொலை 3 பேருக்கு 'குண்டாஸ்'

ஜெகபர் அலி கொலை 3 பேருக்கு 'குண்டாஸ்'

ஜெகபர் அலி கொலை 3 பேருக்கு 'குண்டாஸ்'


ADDED : பிப் 24, 2025 02:42 AM

Google News

ADDED : பிப் 24, 2025 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை,: புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் நடைபெறும் கனிமவள கொள்ளைக்கு எதிராக புகார் அளித்து வந்த ஜெகபர் அலி, ஜன., 17ல் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் லாரி உரிமையாளர் முருகானந்தம், டிரைவர் காசிநாதன், கல்குவாரி உரிமையாளர்கள் ராசு, ராமையா, ராசுவின் மகன் மதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் முருகானந்தம், ராசு, ராமையா ஆகிய மூவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, சி.பி.சி.ஐ.டி., போலீசார் பரிந்துரையில், கலெக்டர் அருணா நேற்று உத்தரவிட்டார். அதன்படி, மூன்று பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us