sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

வேங்கைவயல் வழக்கில் சிக்கியவருக்கு ' நோட்டீஸ் '

/

வேங்கைவயல் வழக்கில் சிக்கியவருக்கு ' நோட்டீஸ் '

வேங்கைவயல் வழக்கில் சிக்கியவருக்கு ' நோட்டீஸ் '

வேங்கைவயல் வழக்கில் சிக்கியவருக்கு ' நோட்டீஸ் '


ADDED : பிப் 22, 2025 01:44 AM

Google News

ADDED : பிப் 22, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேங்கைவயல்:வேங்கைவயல் விவகாரத்தில் சிக்கிய போலீஸ்காரர் முரளிராஜா, பணிக்கு வராமல் உள்ளதால், விளக்கம் கேட்டு, அவரது வீட்டு கதவில் போலீசார் நோட்டீஸ் ஒட்டினர்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தில், குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர்.

இவர்கள், அண்மையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில், இந்த விவகாரத்தில் வேங்கைவயலைச் சேர்ந்த போலீஸ்காரர் முரளிராஜா உள்ளிட்ட மூவர் குற்றவாளிகள் என, கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நாளில் இருந்து, போலீஸ்காரர் முரளிராஜா வேலைக்கு செல்லவில்லை. நேற்று, புதுக்கோட்டை எஸ்.பி., அபிஷேக் குப்தா உத்தரவுப்படி, தொடர்ந்து பணிக்கு வராத முரளிராஜா வீட்டு கதவில், விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.






      Dinamalar
      Follow us