sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

புதுகை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு: மனு கொடுத்து போராட்டம்

/

புதுகை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு: மனு கொடுத்து போராட்டம்

புதுகை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு: மனு கொடுத்து போராட்டம்

புதுகை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு: மனு கொடுத்து போராட்டம்


ADDED : மே 24, 2024 03:57 AM

Google News

ADDED : மே 24, 2024 03:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை : புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி, கடந்த மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மாநகராட்சியில் திருக்கட்டளை, தேக்காட்டூர் உள்ளிட்ட 11 ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சி உருவாக்கப்படும் என்றும் அரசு அறிவித்தது. இதற்கு திருக்கட்டளை, தேக்காட்டூர் உள்ளிட்ட பல ஊர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தொடர்ந்து, மாநகராட்சியோடு இணைத்தால், நுாறு நாள் வேலைத்திட்டம் பறிபோகும்; வரி உயர்த்தப்படும் என்பதால் மாநகராட்சியோடு இணைக்க கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், 'வேண்டாம் மாநகராட்சி கூட்டமைப்பு' சார்பாக நேற்று, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, புதுக்கோட்டை மாநகராட்சியோடு 11 ஊராட்சிகளை இணைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்ற கோரி, கோரிக்கை மனுக்களை அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us