sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

புள்ளி மான் வாகனத்தில் அடிபட்டு பலி

/

புள்ளி மான் வாகனத்தில் அடிபட்டு பலி

புள்ளி மான் வாகனத்தில் அடிபட்டு பலி

புள்ளி மான் வாகனத்தில் அடிபட்டு பலி

2


ADDED : ஜூலை 06, 2024 03:01 AM

Google News

ADDED : ஜூலை 06, 2024 03:01 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:

புதுகை அருகே புள்ளி மான் வாகனத்தில் அடிபட்டு பலி



அரிமளம் அருகே ஓணாங்குடியில் வறட்சி காரணமாக நீர் தேடி வந்த புள்ளி மான் ஒன்று வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே ஒணாங்குடி இருந்த பழமையான காப்பு காடுகள் அழிக்கப்பட்டு தைல மரங்களை பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளதால், விலங்குகளின் வாழ்வாதாரமும், அருகில் இருக்கும் நிர்நிலைகளின் அழிவும் ஏற்பட்டு வருகிறது.

அதன்படி, காடுகளில் உள்ள மான், முயல், குரங்கு, போன்ற விலங்குகளுக்கு போதிய உணவு, குடிநீர் கிடைக்காமல் நகரங்களுக்கும், சாலைகளுக்கும் வருகின்றன.

அவ்வாறு, நேற்று ஓணாங்குடி பகுதியில் சாலையை கடக்க முயன்ற 4 வயதுடைய புள்ளிமான் ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தது.

இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை வனத்துறையினர் புள்ளிமானின் உடலை பரிசோதனைக்கு உட்படுத்தி பின்னர் புதைத்தனர்.

தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள காடுகளில் கடும் வறட்சி நிலவுவதால் குடிநீருக்காக மான்கள் மற்றும் இதர வனவிலங்குகள் குடியிருப்புக்குள் வர துவங்கியுள்ளன.

இதனால், வாகனத்தில்அடிபட்டு, சமூக விரோதிகளால் வேட்டையாடப்பட்டு, நாய்கள் கடித்து என மான்கள் அவ்வபோது இறந்து வருவதாகவும், தைலமரக்காடுகளால், வனப்பகுதியில் உணவு, குடிநீர் கிடைக்காமல் விலங்குகள் அழிந்து வருவதாக மக்கள் தெரிவித்தனர்.

புதுகை அருகே புள்ளி மான் வாகனத்தில் அடிபட்டு பலி








      Dinamalar
      Follow us