sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

அன்னவாசல் அருகே சூதாடிய மூவர் கைது

/

அன்னவாசல் அருகே சூதாடிய மூவர் கைது

அன்னவாசல் அருகே சூதாடிய மூவர் கைது

அன்னவாசல் அருகே சூதாடிய மூவர் கைது


ADDED : மே 16, 2024 02:02 AM

Google News

ADDED : மே 16, 2024 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே வயலோகம் நாடக மேடை அருகே சிலர் காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அங்கு உள்ள நாடக மேடை அருகே பொதுவெளியில் சூதாட்டிக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வன், 33, முத்தையா, 42, பழனி, 47 ஆகிய மூவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து சீட்டு கட்டு மற்றும் 5,000 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us