sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

புதுக்கோட்டை மீனவர்கள் 14 பேர் கைது

/

புதுக்கோட்டை மீனவர்கள் 14 பேர் கைது

புதுக்கோட்டை மீனவர்கள் 14 பேர் கைது

புதுக்கோட்டை மீனவர்கள் 14 பேர் கைது


ADDED : செப் 07, 2024 04:30 PM

Google News

ADDED : செப் 07, 2024 04:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 14 பேர் விசைப்படகில் சென்று, நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.

அவர்கள், காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us