sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

மர்ம காய்ச்சலுக்கு 5 வயது சிறுவன் பலி

/

மர்ம காய்ச்சலுக்கு 5 வயது சிறுவன் பலி

மர்ம காய்ச்சலுக்கு 5 வயது சிறுவன் பலி

மர்ம காய்ச்சலுக்கு 5 வயது சிறுவன் பலி


ADDED : நவ 26, 2024 02:13 AM

Google News

ADDED : நவ 26, 2024 02:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே சுக்கிரன்விடுதியை சேர்ந்த லாரி டிரைவர் மதி, 35. இவரது மனைவி முருகேஸ்வரி, 30. இவர்களுக்கு பிரகதிஸ்வரன், 5, என்ற மகனும், 1 வயதில் ஆண் குழந்தையும் இருந்தனர்.

சிறுவன் பிரகதிஸ்வரனுக்கு நான்கு நாட்களுக்கு முன் மர்ம காய்ச்சல் இருந்துள்ளது. சிகிச்சைக்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். கறம்பக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us