sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

குரங்கு கடித்து 6 மாத குழந்தை படுகாயம்

/

குரங்கு கடித்து 6 மாத குழந்தை படுகாயம்

குரங்கு கடித்து 6 மாத குழந்தை படுகாயம்

குரங்கு கடித்து 6 மாத குழந்தை படுகாயம்


ADDED : ஜூலை 21, 2025 01:43 AM

Google News

ADDED : ஜூலை 21, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை,: தொட்டிலில் துாங்கிக் கொண்டிருந்த ஆறு மாத பெண் குழந்தை, குரங்கு கடித்ததில் படுகாயமடைந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே, தீத்தான்விடுதியை சேர்ந்த சண்முகம் மகள் அனன்யா; ஆறு மாத குழந்தையான அனன்யாவை, நேற்று மதியம், வீட்டின் போர்ட்டிக்கோவில் உள்ள தொட்டிலில் துாங்க வைத்திருந்தனர்.

அந்த பகுதியில் சுற்றித்திரிந்த குரங்கு ஒன்று, அனன்யாவின் தலையில் கடித்துள்ளது. குரங்கு கடித்ததில், தலையில் பலத்த காயமடைந்த அனன்யாவை, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

கறம்பக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us