sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

வெறிநாய் கடித்து 9 பேர் காயம்

/

வெறிநாய் கடித்து 9 பேர் காயம்

வெறிநாய் கடித்து 9 பேர் காயம்

வெறிநாய் கடித்து 9 பேர் காயம்


ADDED : பிப் 01, 2025 01:49 AM

Google News

ADDED : பிப் 01, 2025 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:வெறிநாய் கடித்ததில், ஒன்பது பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கருப்புடையான்பட்டி, கூத்தாச்சிப்பட்டி பகுதியில் நேற்று ஒரு வெறிநாய் துரத்தித் துரத்தி கடித்ததில், ஒன்பது பேர் காயமடைந்தனர். இவர்கள், பெருங்களூர், ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இப்பகுதியில் ஆடு, மாடு போன்ற சில கால்நடைகளையும் வெறிநாய் கடித்துக் குதறியதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மக்களையும், கால்நடைகளையும் அச்சுறுத்தி வரும் வெறிநாயை உடனடியாக பிடிக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us