sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

பச்சிளம் குழந்தை உடல் கண்மாயில் கண்டெடுப்பு

/

பச்சிளம் குழந்தை உடல் கண்மாயில் கண்டெடுப்பு

பச்சிளம் குழந்தை உடல் கண்மாயில் கண்டெடுப்பு

பச்சிளம் குழந்தை உடல் கண்மாயில் கண்டெடுப்பு


ADDED : செப் 08, 2025 03:39 AM

Google News

ADDED : செப் 08, 2025 03:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கண்மாயில் அழுகிய நிலையில், பச்சிளம் பெண் குழந்தை சடலம் மீட்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே நாகமங்கலம் கிராமத்தில் உள்ள கண்மாயில், நேற்று பச்சிளம் பெண் குழந்தை சடலம் தண்ணீரில் அழுகிய நிலையில் மிதந்தது.

இதுகுறித்து, தகவலறிந்த நாகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த குழந்தை பிறந்து, 10 நாட்கள் இருக்கும் என தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us