sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

கல்லுாரி பஸ் மோதியதில் பைக்கில் சென்ற தம்பதி பலி

/

கல்லுாரி பஸ் மோதியதில் பைக்கில் சென்ற தம்பதி பலி

கல்லுாரி பஸ் மோதியதில் பைக்கில் சென்ற தம்பதி பலி

கல்லுாரி பஸ் மோதியதில் பைக்கில் சென்ற தம்பதி பலி


ADDED : அக் 05, 2024 01:03 AM

Google News

ADDED : அக் 05, 2024 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீரனுார்:புதுக்கோட்டை மாவட்டம், கீரனுார் அருகே நேற்று முன்தினம் இரவு தட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர், நடராஜன், 45; விவசாயி. இவர் தன் மனைவி வெள்ளையம்மாள், 40, என்பவருடன், டி.வி.எஸ்., மொபட்டில் கீரனுார்- புதுக்கோட்டை கொத்தமங்கலப்பட்டி பிரிவு சாலை அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது, எதிரே திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி, 40 மாணவர்களுடன் சென்ற, சமயபுரம் ஸ்ரீராமகிருஷ்ணா என்ற தனியார் கல்லுாரி பஸ், எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே தம்பதி இறந்தனர்.

கல்லுாரி பஸ்சில் சென்ற மாணவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து அறிந்த கீரனுார் போலீசார், இரண்டு உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தை ஏற்படுத்திய கல்லுாரி பஸ் டிரைவர், புதுக்கோட்டையை சேர்ந்த சம்பத்குமார், 65, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us