sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

செயற்கையாக பழுக்க வைத்த பலாப்பழங்கள் அழிப்பு

/

செயற்கையாக பழுக்க வைத்த பலாப்பழங்கள் அழிப்பு

செயற்கையாக பழுக்க வைத்த பலாப்பழங்கள் அழிப்பு

செயற்கையாக பழுக்க வைத்த பலாப்பழங்கள் அழிப்பு


ADDED : ஜூன் 06, 2024 02:43 AM

Google News

ADDED : ஜூன் 06, 2024 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியில் செயற்கை முறையில் பழுக்க வைத்த பலாப்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன.

தொடர்ந்து, பலா காய்களில், ரசாயன ஊசி செலுத்தி காயை பழமாக்கி விற்பனை செய்வது தெரியவந்தது. செயற்கையாக பழுக்க வைத்து விற்பனை செய்த 400 கிலோ பலாப்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் நேற்று முன்தினம் பறிமுதல் செய்து அழித்தனர்.

இதுபோன்ற செயல்களில் மேலும் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கு அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us