sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

விராலிமலையில் ஆக்கிரமிப்பு அகற்ற பக்தர்கள் கோரிக்கை

/

விராலிமலையில் ஆக்கிரமிப்பு அகற்ற பக்தர்கள் கோரிக்கை

விராலிமலையில் ஆக்கிரமிப்பு அகற்ற பக்தர்கள் கோரிக்கை

விராலிமலையில் ஆக்கிரமிப்பு அகற்ற பக்தர்கள் கோரிக்கை


ADDED : அக் 26, 2024 07:05 AM

Google News

ADDED : அக் 26, 2024 07:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் சுப்பிரமணியசுவாமி மலைக்கோவில் உள்ளது.

மலையை சுற்றிலும் கோவிலுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலங்கள் இருந்த நிலையில், காலப்போக்கில் அவற்றில் சில நிலங்கள் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு நிலங்களாக மாறி விட்டன.

இந்நிலையில், கோவிலுக்கு பின், மலைப்பாதை அருகே, பட்டா நிலம் என கூறி, தனி நபர்கள் சிலர் இடத்தை சுத்தம் செய்வதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, ஹிந்து சமய அறநிலையத் துறையினர், விராலிமலை போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோவிலை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோவிலுக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்த, தமிழக அரசு மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us