sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

பள்ளி தலைமையாசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம்

/

பள்ளி தலைமையாசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம்

பள்ளி தலைமையாசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம்

பள்ளி தலைமையாசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம்


ADDED : பிப் 01, 2024 01:58 AM

Google News

ADDED : பிப் 01, 2024 01:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வந்தவர் கருப்பையா, 50. இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதன்படி, அறந்தாங்கி கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சண்முகம் தலைமையிலான கல்வித்துறை அதிகாரிகள், கடந்த வாரம் அப்பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் தலைமையாசிரியர் கருப்பையா பல்வேறு முறைகேடு செய்திருப்பது தெரிய வந்ததால், அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, அறந்தாங்கி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சண்முகம் உத்தரவு பிறப்பித்தார்.

நேற்று அந்த உத்தரவை பள்ளிக்கு சென்று தலைமையாசிரியர் கருப்பையாவிடம் வழங்க வட்டார கல்வி அலுவலர்கள் கவிதா, கருணாகரன் உள்ளிட்டோர் சென்றபோது அவர்கள் வருவதை அறிந்த தலைமையாசிரியர் கருப்பையா, தலைமறைவாகி விட்டார்.

தமிழக மற்றும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியர் நிதி முறைகேடு உள்ளிட்ட காரணங்களால், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us