sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

ஜெலட்டின் குச்சிகள் கடத்தல் தொண்டி மீனவர் கைது

/

ஜெலட்டின் குச்சிகள் கடத்தல் தொண்டி மீனவர் கைது

ஜெலட்டின் குச்சிகள் கடத்தல் தொண்டி மீனவர் கைது

ஜெலட்டின் குச்சிகள் கடத்தல் தொண்டி மீனவர் கைது


ADDED : செப் 23, 2024 02:38 AM

Google News

ADDED : செப் 23, 2024 02:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: புதுக்கோட்டை மாவட்டம் மலைப்பகுதியிலிருந்து தொண்டி பகுதிக்கு ஜெலட்டின் கடத்தி வருவது வழக்கமாக உள்ளது. ஆக.,28 இரவு புதுக்கோட்டையில் இருந்து டூவீலரில் இருவர் ஒரு சாக்கு மூடையில் ஜெலட்டின், டெட்டனேட்டர் மற்றும் ஒயரை கடத்தி ஓரியூரை நோக்கி சென்றனர்.

வேகத்தடையில் டூவீலர் ஏறி, இறங்கும் போது மூடை தவறி விழுந்து ஜெலட்டின் குச்சிகள் ரோட்டில் சிதறியது. அப்போது ரோந்து சென்ற போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். எஸ்.பி.பட்டினம் போலீசார் 400 ஜெலட்டின், 400 டெட்டனேட்டர், 2 கிலோ ஒயரை பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க திருவாடானை டி.எஸ்.பி. சீனிவாசன் உத்தரவில் இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன், எஸ்.ஐ. சுல்த்தான் இப்ராஹிம் தலைமையில் 5பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தேடுதல் வேட்டையில் கோவையில் பதுங்கி இருந்த தொண்டி புதுக்குடியை சேர்ந்த செந்தில்குமார் 35, கைது செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us