sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

நார்த்தாமலை அருகே அனுமன் சிற்பம் கண்டுபிடிப்பு

/

நார்த்தாமலை அருகே அனுமன் சிற்பம் கண்டுபிடிப்பு

நார்த்தாமலை அருகே அனுமன் சிற்பம் கண்டுபிடிப்பு

நார்த்தாமலை அருகே அனுமன் சிற்பம் கண்டுபிடிப்பு


ADDED : ஏப் 22, 2025 07:28 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 07:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை : நார்த்தாமலை அருகே அம்மாசத்திரம் பகுதியில் அனுமன் புடைப்பு சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு கலைக்கல்லுாரி தமிழ் துறை தலைவரும் தொல்லியல் வரலாற்று ஆய்வாளருமான காளிதாஸ் மற்றும் அவரது குழுவினர், நார்த்தாமலை அருகே அம்மாசத்திரம் பகுதியில், பழமையான ஆஞ்சநேயர் புடைப்பு சிற்பத்தை கண்டறிந்துள்ளனர்.

இதுகுறித்து, காளிதாஸ் கூறியதாவது:

இந்த கற்பலகை 9 அடி உயரம், 3 அடி அகலமும் கொண்டது. இதில், அனுமனின் வால் துாக்கியவாறு உள்ளது. ஒரு கையில் கதாயுதத்தையும், மற்றொரு கையில் சஞ்சீவி மலையையும் ஏந்தி, தலையில் கிரீடத்தை அணிந்தவாறு, கலைநயத்தோடு கற்பலகையில் புடைப்பு சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us