sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

ஜெகபர் அலி கொலை வழக்கு மாற்றம்

/

ஜெகபர் அலி கொலை வழக்கு மாற்றம்

ஜெகபர் அலி கொலை வழக்கு மாற்றம்

ஜெகபர் அலி கொலை வழக்கு மாற்றம்


ADDED : ஜன 23, 2025 01:18 AM

Google News

ADDED : ஜன 23, 2025 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:திருமயம் அருகே சமூக ஆர்வலர் ஜெகபர் அலி கொலை வழக்கு, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில், கனிமவள கொள்ளை தொடர்பாக புகார் அளித்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி, மினி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, ஆர்.ஆர்., கல் குவாரி உரிமையாளர் ராசு உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி., அபிஷேக்குப்தா பரிந்துரையில், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றி, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.






      Dinamalar
      Follow us