sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

மகளை கொலை செய்து தாய் துாக்கிட்டு தற்கொலை

/

மகளை கொலை செய்து தாய் துாக்கிட்டு தற்கொலை

மகளை கொலை செய்து தாய் துாக்கிட்டு தற்கொலை

மகளை கொலை செய்து தாய் துாக்கிட்டு தற்கொலை


ADDED : ஜூன் 01, 2025 11:22 PM

Google News

ADDED : ஜூன் 01, 2025 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், பூவரசங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார், 28; சிங்கப்பூரில் பணிபுரிகிறார். இவரது மனைவி ஸ்ரீகா, 24. மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இரண்டரை வயதில் பெண் குழந்தை இருந்தது.

ஸ்ரீகா மூன்று மாதங்களாக, ஆன்லைன் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு பணத்தை இழந்துள்ளார். இதை சரத்குமார் கண்டித்துள்ளார். ஆனாலும், ஸ்ரீகா மீண்டும் ஆன்லைன் கிரிக்கெட் விளையாட்டில், 70,000 ரூபாய் இழந்துள்ளார். இதை சரத்குமார் மீண்டும் கண்டித்தார்.

இதில், மனமுடைந்த ஸ்ரீகா, குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் இருவர் சடலத்தையும் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us