sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

பைக் மீது லாரி மோதியதில் ஒருவர் பலி

/

பைக் மீது லாரி மோதியதில் ஒருவர் பலி

பைக் மீது லாரி மோதியதில் ஒருவர் பலி

பைக் மீது லாரி மோதியதில் ஒருவர் பலி


ADDED : அக் 30, 2025 03:18 AM

Google News

ADDED : அக் 30, 2025 03:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை: பைக்கில் சென்றவர்கள் மீது லாரி மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம், பனங்குடியை சேர்ந்தவர் விவசாயி, மகாதேவன், 45,இதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் கணேசன், 46 ஆகிய இருவரும் கரூரில், கதிர் அடிக்கும் இயந்திரம் வாங்குவதற்காக, நேற்று 2 லட்சம் ரூபாய் பணத்துடன் பைக்கில் சென்றனர்.

புதுக்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி திருச்சி--ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் இருந்து, மதுரை சாலையில், திரும்பிய போது, பைக் மீது மோதியது. கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மகாதேவன் காயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருமயம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us