sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த சிறாருக்கு பாராட்டு

/

சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த சிறாருக்கு பாராட்டு

சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த சிறாருக்கு பாராட்டு

சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த சிறாருக்கு பாராட்டு

1


ADDED : ஏப் 22, 2025 07:24 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 07:24 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே, வைரிவயல் கிராமத்தில் சாலை ஓரத்தில் கிடந்த பணத்தை, நேர்மையுடன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த சிறாருக்கு எஸ்.ஐ., இனிப்பு வழங்கிப் பாராட்டினர்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வைரிவயல் கிராமத்தில், பள்ளி சிறார் நான்கு பேர், சாலையோரம் கிடந்த 5,000 ரூபாயை எடுத்து, அறந்தாங்கி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து, எஸ்.ஐ., சரவணனிடம் ஒப்படைத்தனர்.

இதைப் பாராட்டிய எஸ்.ஐ., சரவணன், அவர்களை பேக்கரிக்கு அழைத்துச் சென்று, இனிப்பு வாங்கிக் கொடுத்து, பாராட்டினார்.






      Dinamalar
      Follow us