sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுக்கோட்டை

/

 குவாரி விதிமீறல் வழக்கு

/

 குவாரி விதிமீறல் வழக்கு

 குவாரி விதிமீறல் வழக்கு

 குவாரி விதிமீறல் வழக்கு


ADDED : நவ 19, 2025 07:57 AM

Google News

ADDED : நவ 19, 2025 07:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் மாத்துார் காசிராஜன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

குளத்துார் அருகே வத்தனாக்குறிச்சியில் ஒருவர் கல் குவாரி நடத்தினார். அனுமதித்த அளவைவிட விதிகளை மீறி அதிக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டன. 'ட்ரோன்' மூலம் சர்வே செய்ய வேண்டும். கிரிமினல் நடவடிக்கை மேற்கொண்டு, அபராத தொகையை வசூலிக்க கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியன் ஆஜரானார். நீதிபதிகள் கலெக்டர், கனிமவள உதவி இயக்குனர் தற் போதைய நிலை குறித்து டிச.17 ல் அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us