sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரேஷன் கடையை திறக்கவிடாமல் தடுக்கும் ஊராட்சி தலைவர்

/

ரேஷன் கடையை திறக்கவிடாமல் தடுக்கும் ஊராட்சி தலைவர்

ரேஷன் கடையை திறக்கவிடாமல் தடுக்கும் ஊராட்சி தலைவர்

ரேஷன் கடையை திறக்கவிடாமல் தடுக்கும் ஊராட்சி தலைவர்


ADDED : ஜூலை 11, 2011 10:45 PM

Google News

ADDED : ஜூலை 11, 2011 10:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ரேஷன் கடையை திறக்க விடாமல் விற்பனையாளரை மிரட்டி வரும், ஊராட்சி தலைவர் மீது போலீசில் புகார் செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பேராவூரில் உள்ள ரேஷன் கடையில் பெருவயல் கலையனூரை சேர்ந்த பூங்கோதை விற்பனையாளராக உள்ளார். பேராவூர் ஊராட்சி தலைவராக இருக்கும் முருகேசன், தனது மைத்துனர் முத்துக்கூரி இல்லாமல் கடையை திறக்க கூடாது என மிரட்டியுள்ளார். முத்துக்கூரி, தான் சொல்லும் நபர்களுக்குத்தான் இலசவ அரிசி, சீனி வழங்க வேண்டும் என, மிரட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி கடையை திறக்க சென்ற, பூங்கோதையை கடையை திறக்கவிடாமல் முத்துக்கூரி, அவரது உறவினர் போஸ் ஆகியோர் அடித்துள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கேணிக்கரை போலீசில் புகார் செய்துள்ளார். இப்பிரச்னையால் தற்போது ரேஷன் கடை திறக்கப்படவில்லை. விற்பனையாளர் பூங்கோதை கூறும்போது: பேராவூர் ஊராட்சி தலைவர் முருகேசன், அவரது மைத்துனர் முத்துக்கூரி கடை சாவியை கேட்டு மிரட்டுகின்றனர், என்றார்.










      Dinamalar
      Follow us