sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தரமற்ற மாற்றுப்பாதை : பீதியில் வாகன ஓட்டிகள்

/

தரமற்ற மாற்றுப்பாதை : பீதியில் வாகன ஓட்டிகள்

தரமற்ற மாற்றுப்பாதை : பீதியில் வாகன ஓட்டிகள்

தரமற்ற மாற்றுப்பாதை : பீதியில் வாகன ஓட்டிகள்


ADDED : ஆக 13, 2011 04:35 AM

Google News

ADDED : ஆக 13, 2011 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி : கமுதி-அருப்புக்கோட்டை ரோட்டில் பாலம் அகலப்படுத்தும் பணிக்காக அமைக்கப்பட்ட மாற்றுப்பாதை சரியில்லாததால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர்.

கமுதி அருகே மேலராமநதியில் அமைந்துள்ள பாலத்தை அகலப்படுத்த அரசு 15 லட்ச ரூபாய் ஒதுக்கியது.

பாலம் பணிக்காக அருகில் உள்ள கண்மாய் வழியாக மாற்றுப்பதை அமைக்கப்பட்டது. மேடு பள்ளமாக உள்ள இந்த பாதையில் செல்ல வாகனங்கள் சிரமப்படுகின்றன. சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக இந்த வழியாக வாகனங்கள் செல்ல மிகவும் சிரமப்பட்டன.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரி சக்திவேல் கூறுகையில், ''தரமான மாற்றுப்பாதை அமைக்க ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தப்படும். பாதையில் தண்ணீர் தேங்கி இருப்பதால் பாலம் பணி நடக்க தாமதமாகிறது,'' என்றார்.








      Dinamalar
      Follow us