sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பாதாள சாக்கடை திட்டம் : நகராட்சி கவுன்சிலில் காரசாரம்

/

பாதாள சாக்கடை திட்டம் : நகராட்சி கவுன்சிலில் காரசாரம்

பாதாள சாக்கடை திட்டம் : நகராட்சி கவுன்சிலில் காரசாரம்

பாதாள சாக்கடை திட்டம் : நகராட்சி கவுன்சிலில் காரசாரம்


ADDED : ஆக 30, 2011 12:00 AM

Google News

ADDED : ஆக 30, 2011 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:'ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடை திட்டம் எப்போது நிறைவேறும்' என கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.ராமநாதபுரம் நகராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் லலிதகலா தலைமையிலும் துணைத்தலைவர் ராஜாஉசேன், கமிஷனர் முஜ்புர்ரஹ்மான், சுகாதார அலுவலர் சந்திரன் ஆகியோர் முன்னிலையிலும் நடந்தது.

கூட்ட விவாதம்:



சீனிவாசன்: சாலை தெரு, மதுரை ரோட்டில் ரோடு பணி பாதியில் நிற்பதற்கு காரணம் என்ன?



கவிதா: நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நிலை குறித்து மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. திட்டம் நிறைவேறுமா அல்லது நிறைவேறாதா.



கமிஷனர்: சாலைத்தெருவில் ரோடு பணி விரைவில் முடிக்கப்படும். இறுதிகட்ட பணிகள் முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்தினர், 2012 ஜனவரியில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என உறுதியளித்துள்ளனர். இவ்வாறு விவாதம் நடந்தது.








      Dinamalar
      Follow us