sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஆக்கிரமிப்பில் வரத்துக்கால்வாய் விவசாயம் பாதிக்கும் அபாயம்

/

ஆக்கிரமிப்பில் வரத்துக்கால்வாய் விவசாயம் பாதிக்கும் அபாயம்

ஆக்கிரமிப்பில் வரத்துக்கால்வாய் விவசாயம் பாதிக்கும் அபாயம்

ஆக்கிரமிப்பில் வரத்துக்கால்வாய் விவசாயம் பாதிக்கும் அபாயம்


ADDED : ஜூலை 13, 2011 02:31 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : திருவாடானை அருகே சின்ன தொண்டி கண்மாய் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பில் உள்ளதால், விவசாயம் பாதிக்கும் நிலை உள்ளது.திருவாடானை தளிர் மருங்கூரில் உள்ளது சின்ன தொண்டி கண்மாய்.

இந்த கண்மாய் மூலம் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இக்கண்மாய்க்கு நீர் வரத்துள்ள தென் வரத்துக்காலில் ஆக்கிரமிப்பு அதிகளவில் உள்ளது. இதை சர்வே செய்து அகற்ற கோரி சின்ன கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் 9.4.2010ல் பணம் கட்டப்பட்டது. இதுவரை சர்வேயும் நடக்கவில்லை. ஆக்கிரமிப்பும் அகற்றப்படவில்லை. ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கிராம மக்கள், கலெக்டர் அருண்ராயிடம் மனு கொடுத்தனர்.






      Dinamalar
      Follow us