sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நகை திருடிய இருவருக்கு சிறை

/

நகை திருடிய இருவருக்கு சிறை

நகை திருடிய இருவருக்கு சிறை

நகை திருடிய இருவருக்கு சிறை


ADDED : ஆக 13, 2011 04:35 AM

Google News

ADDED : ஆக 13, 2011 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை : தொண்டி அருகே நம்புதாளையை சேர்ந்த மாரிச்செல்வம் (45).

இவர் அதே கிராமத்தில் நகைக்கடை வைத்துள்ளார். 2010 டிச.16ம் தேதி இவரது கடையில் புகுந்த திருடர்கள் 139 கிராம் தங்கம், 750 கிராம் வெள்ளியை திருடி சென்றனர். தொண்டி போலீசார், தொண்டி புதுக்குடியை சேர்ந்த காளிஸ்வரன் (23), தளிர்மருங்கூர் கிராமத்தை சேர்ந்த ஜோசப் (50) ஆகியோரை கைது செய்தனர். இருவருக்கும் ஏழு மாதம் சிறை தண்டனை விதித்து திருவாடானை கோர்ட் மாஜிஸ்திரேட் நம்பி தீர்ப்பளித்தார்.








      Dinamalar
      Follow us