sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஊரணியில் மூழ்கி 2 குழந்தைகள் பலி

/

ஊரணியில் மூழ்கி 2 குழந்தைகள் பலி

ஊரணியில் மூழ்கி 2 குழந்தைகள் பலி

ஊரணியில் மூழ்கி 2 குழந்தைகள் பலி


ADDED : ஜூலை 13, 2011 10:02 PM

Google News

ADDED : ஜூலை 13, 2011 10:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் பேராவூர் பஞ்சாயத்து தில்லைநாயகபுரத்தை சேர்ந்த முனீஸ்வரன்.

இவரது மகன் சந்தோஷ் (3). அதே பகுதியை சேர்ந்த சண்முகநாதன் மகள் அட்சயா(2). பால்வாடியில் படித்து வந்த சந்தோஷ், அட்சயா இருவரும் நேற்று அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோயில் ஊரணி கரையில் விளையாடிய போது, தவறி தண்ணீருக்குள் விழுந்தனர். யாரும் பார்க்காததால் இரண்டு குழந்தைகளையும் காப்பாற்ற முடியாமல் மூச்சு திணறி இறந்தனர். இதுகுறித்து கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.










      Dinamalar
      Follow us