sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமநாதபுரத்தில் 39 புகையிலை மூடை பறிமுதல்; ஒருவர் கைது  இருவர் தப்பி ஓட்டம்

/

ராமநாதபுரத்தில் 39 புகையிலை மூடை பறிமுதல்; ஒருவர் கைது  இருவர் தப்பி ஓட்டம்

ராமநாதபுரத்தில் 39 புகையிலை மூடை பறிமுதல்; ஒருவர் கைது  இருவர் தப்பி ஓட்டம்

ராமநாதபுரத்தில் 39 புகையிலை மூடை பறிமுதல்; ஒருவர் கைது  இருவர் தப்பி ஓட்டம்


ADDED : ஜூலை 09, 2024 04:56 AM

Google News

ADDED : ஜூலை 09, 2024 04:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அடங்கிய 39 மூடைகளை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர். கடத்தி வந்த இருவர் தப்பி ஓடினர்.

ராமநாதபுரம் அருகே பெங்களூருவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள் ராமநாதபுரம் பகுதியில் விற்பனைக்கு கைமாற்றப்படவுள்ளதாக தகவல் கிடைத்தது. சாலைத் தெரு பகுதியில் போலீசார் கண்காணிப்பில் இருந்தனர்.

அப்போது காரில் வந்த இருவர் காட்டுப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கருப்பையா மகன் நாகராஜ் 58, என்பவரிடம் புகையிலை பொருட்களை கொடுக்க முற்பட்டனர். அப்போது போலீசார் சுற்றிவளைத்து காருடன் 39 மூடை புகையிலையை பறிமுதல் செய்து நாகராஜை கைது செய்தனர்.

போலீசாரை கண்டவுடன் தப்பி ஓடிய ஆர்.எஸ்.மடை சுந்தரம் மகன் திருமுருகன் 40, பழனி 38, ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us