sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரோட்டோரத்தில் கிடந்த 1275 கி., ரேஷன் அரிசி

/

ரோட்டோரத்தில் கிடந்த 1275 கி., ரேஷன் அரிசி

ரோட்டோரத்தில் கிடந்த 1275 கி., ரேஷன் அரிசி

ரோட்டோரத்தில் கிடந்த 1275 கி., ரேஷன் அரிசி


ADDED : ஜூலை 03, 2024 02:14 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 02:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே ரோட்டோரத்தில் கேட்பாரற்று கிடந்த 1275 கிலோ ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது.

தொண்டி பகுதி ரேஷன் கடைகளில் நேற்று திருவாடானை வட்ட வழங்கல் அலுவலர் சிவசண்முகம், அலுவலர் அமுதன் ஆகியோர் ஆய்வு நடத்த சென்றனர். தொண்டி தெற்கு தெரு ரோட்டோரத்தில் அரிசி மூடைகள் கிடந்தன. அவற்றை ஆய்வு செய்த போது 35 கிலோ கொண்ட 25 மூடைகள், 50 கிலோ கொண்ட 8 மூடைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரிந்தது. 1275 கிலோ ரேஷன் அரிசியை கைப்பற்றிய அலுவலர்கள் அருகில் நின்றவர்களிடம் விசாரித்தனர்.

வெளியூரைச் சேர்ந்த மர்மநபர்கள் அவற்றை வாங்கி வைத்து விட்டு சென்றது விசாரணையில் தெரிந்தது. பின் அரிசி மூடைகளை திருவாடானை நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்த அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us