sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

காரில் கடத்திய 1400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

/

காரில் கடத்திய 1400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

காரில் கடத்திய 1400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

காரில் கடத்திய 1400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


ADDED : ஆக 26, 2024 04:31 AM

Google News

ADDED : ஆக 26, 2024 04:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரில் காரில் கடத்திய 1400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த கடலோர பாதுகாப்பு போலீசார் குடிமைப்பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

வாலிநோக்கம் கடலோர பாதுகாப்பு போலீசார் சாயல்குடியில் இருந்து துாத்துக்குடி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நிற்காமல் சென்ற காரை விரட்டி சென்றனர்.

காரை நரிப்பையூரில் நிறுத்திவிட்டு கடத்திய இருவர் தப்பி சென்றனர். கடலோர பாதுகாப்பு குழும போலீசார் காரில் 35 மூட்டைகளில் இருந்த 1400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, ராமநாதபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தப்பிச் சென்ற இருவரை போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us