sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடியில் இரு வியாபாரிகளிடம் ரூ.1.71 லட்சம் பறக்கும்படை பறிமுதல்

/

பரமக்குடியில் இரு வியாபாரிகளிடம் ரூ.1.71 லட்சம் பறக்கும்படை பறிமுதல்

பரமக்குடியில் இரு வியாபாரிகளிடம் ரூ.1.71 லட்சம் பறக்கும்படை பறிமுதல்

பரமக்குடியில் இரு வியாபாரிகளிடம் ரூ.1.71 லட்சம் பறக்கும்படை பறிமுதல்


ADDED : மார் 22, 2024 04:32 AM

Google News

ADDED : மார் 22, 2024 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: பரமக்குடி அருகே தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினரால் இருவியாபாரிகளிடமிருந்து, ஒரு லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

பரமக்குடியில் நேற்று வாரச்சந்தை நடந்த நிலையில், பனிக்கோட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆர்.எஸ்.மங்கலத்தில் இருந்து பரமக்குடி நோக்கி வந்துள்ளார்.

அதிகாலை 5:00 மணிக்கு அண்டக்குடி விலக்கு ரோட்டில் தேர்தல் அலுவலர் கண்ணன், போலீஸ் எஸ்.ஐ., சண்முகவேல் தலைமையிலானோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

* எலிக்குளம் முத்துக் கண்ணன் என்பவர் ஆர்.எஸ். மங்கலத்தில் இருந்து பரமக்குடி நோக்கி வந்துள்ளார். அவரிடம் இருந்து கணக்கில் வராத 71 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது.

1 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் தாசில்தார் சாந்தியிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்கள் காண்பித்தால் பணம் திருப்பித் தரப்படும் என, தாசில்தார் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us