sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரூ.1.80 கோடி போதை மாத்திரை பறிமுதல்

/

ரூ.1.80 கோடி போதை மாத்திரை பறிமுதல்

ரூ.1.80 கோடி போதை மாத்திரை பறிமுதல்

ரூ.1.80 கோடி போதை மாத்திரை பறிமுதல்


ADDED : ஜூலை 26, 2024 11:36 PM

Google News

ADDED : ஜூலை 26, 2024 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே தங்கம் கடத்த இருப்பதாக திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. புதுமடம் அருகே வலங்காபுரி கடற்கரையில் நின்றிருந்த மினி சரக்கு வாகனத்தை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர்.

அதில் 'ப்ரிகாப்' என்ற நரம்பு வலி, சேதம், வலி நிவாரணியாக பயன்படும் மாத்திரைகள், 10 அட்டைப்பெட்டிகளில் 5 லட்சத்து 70 ஆயிரம் எண்ணிக்கையில் இருந்தன. இதன் மதிப்பு 1.80 கோடி ரூபாய். இந்த மாத்திரைகள் போதைக்காக இலங்கைக்கு கடத்தப்பட இருந்தது தெரிய வந்தது. கடத்தல் கும்பல் குறித்து சுங்கத்துறையினர் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us