sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மீனவர்கள் 19 பேர் விடுதலை மூவருக்கு அபராதம் விதிப்பு

/

மீனவர்கள் 19 பேர் விடுதலை மூவருக்கு அபராதம் விதிப்பு

மீனவர்கள் 19 பேர் விடுதலை மூவருக்கு அபராதம் விதிப்பு

மீனவர்கள் 19 பேர் விடுதலை மூவருக்கு அபராதம் விதிப்பு


ADDED : ஆக 07, 2024 01:37 AM

Google News

ADDED : ஆக 07, 2024 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்:கடந்த ஜூன், 22ல் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற மூன்று விசைப்படகுகளில் இருந்த, 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். அவர்களுக்கு ஆக., 20 நீதிமன்ற வாய்தா நாளாக இருந்தது. இந்நிலையில், மீனவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வழக்கை முடித்து வைக்க கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த யாழ்ப்பாணம் நீதிபதி நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, நேற்று 22 மீனவர்களை போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களில் 19 பேரை நீதிபதி விடுவித்தார்.

மூன்று விசை படகுகளின் டிரைவர்களுக்கு, இலங்கை மதிப்பில் தலா, 40 லட்சம், இந்திய மதிப்பில், 11.20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us