sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது

/

பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது

பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது

பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது


ADDED : ஜூலை 07, 2024 01:58 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி: கமுதி அருகே பம்மனேந்தலை சேர்ந்தவர் நாகஜோதி 38. தலையாரி வேலை பார்க்கிறார். ஜூன் 30ல் கமுதியில் இருந்து பம்மனேந்தல் கிராமத்திற்கு கணவர் சோலைராஜுடன் டூவீலரில் நாகஜோதி சென்றார்.

செந்தனேந்தல் அருகே இரண்டு பேர் டூவீலரை வழிமறித்து நாகஜோதி அணிந்திருந்த​ 5 பவுன் செயினை பறித்து விட்டு தப்பிச் சென்றனர்.

கமுதி போலீசார் விசாரித்தனர்.

இதையடுத்து மதுரை ஐராவதநல்லுார் செண்பகமூர்த்தி 22, சிவலிங்கபுரம் சவுந்தரராஜன் 21, ஆகிய 2 பேரை கமுதி இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையிலான போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 5 பவுன் நகையை மீட்டனர்.






      Dinamalar
      Follow us