sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஆற்றில் மணல் திருடிய 2 டிராக்டர்கள் பறிமுதல்

/

ஆற்றில் மணல் திருடிய 2 டிராக்டர்கள் பறிமுதல்

ஆற்றில் மணல் திருடிய 2 டிராக்டர்கள் பறிமுதல்

ஆற்றில் மணல் திருடிய 2 டிராக்டர்கள் பறிமுதல்


ADDED : ஏப் 06, 2024 04:07 AM

Google News

ADDED : ஏப் 06, 2024 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் ஆனந்துார் அருகே ராதானுார் மணிமுத்தாற்று பகுதியில் ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட 2 டிராக்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ராதானுார் வி.ஏ.ஓ., பாண்டியராஜன் கொடுத்த புகாரில் மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டரை பறிமுதல் செய்த ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேசு, பரஞ்சோதி வாசல் பகுதியைச் சேர்ந்த பழனி மீது வழக்கு பதிந்துள்ளார்.

குலமாணிக்கம் கோட்டைக்கரையாறு பகுதியில் மணல் திருட்டு குறித்து, பகவதிமங்கலம் வி.ஏ.ஓ., பார்த்திபன் புகாரில், திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் டிராக்டரை பறிமுதல் செய்து மணல் திருட்டில் ஈடுபட்ட, எஸ்.ஆர்.மணக்குடி அரவிந்த் மீது வழக்கு பதிவு செய்தனர்.






      Dinamalar
      Follow us