sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

2 டூ - வீலர்கள் மோதல் போலீஸ், தொழிலாளி பலி

/

2 டூ - வீலர்கள் மோதல் போலீஸ், தொழிலாளி பலி

2 டூ - வீலர்கள் மோதல் போலீஸ், தொழிலாளி பலி

2 டூ - வீலர்கள் மோதல் போலீஸ், தொழிலாளி பலி


ADDED : ஏப் 13, 2024 02:16 AM

Google News

ADDED : ஏப் 13, 2024 02:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்:உத்தரகோசமங்கை அருகே வித்தானுார் களரி கிராமத்தைச் சேர்ந்தவர் லெனின், 31, தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் ஸ்டேஷனில் போலீஸ்காரர். ஆர்.எஸ்.மங்கலத்தில் தேர்தல் கூட்டத்தில் பங்கேற்றார். பின், திருவாடானை நோக்கி டூ - வீலரில் சென்றார்.

அப்போது எதிரே, திருவாடானை அருகே மேலையூரைச் சேர்ந்த தொழிலாளி பழனி, 39. அதே கிராமத்தைச் சேர்ந்த கலா, 35, என்பவருடன், டூ - வீலரில் வந்தார்.

மாலை 4:00 மணிக்கு மேல்பனையூர் விலக்கு சாலையில் இரு டூ - வீலர்களும் நேருக்கு நேர் மோதின. இதில், லெனின், பழனி இருவரும் சம்பவ இடத்தில் பலியாயினர். காயமடைந்த கலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us