sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பாதயாத்திரை சென்ற 3 பேர் கார் மோதி பலி

/

பாதயாத்திரை சென்ற 3 பேர் கார் மோதி பலி

பாதயாத்திரை சென்ற 3 பேர் கார் மோதி பலி

பாதயாத்திரை சென்ற 3 பேர் கார் மோதி பலி


ADDED : பிப் 26, 2025 01:20 AM

Google News

ADDED : பிப் 26, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநத்தம்:கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த ஐவதுகுடியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 18, காசிவேல், 20, பாலு, 28. உறவினர்களான மூவரும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நேற்று காலை பாதயாத்திரை புறப்பட்டனர்.

மாலை, 4:00 மணியளவில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ராமநத்தம் அடுத்த எழுத்துார் அருகே நடந்து சென்ற போது, அவர்கள் பின்னால் வேகமாக வந்த கார் திடீரென அவர்கள் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காசிவேல், பாலு பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு இருவரும் உயிரிழந்தனர். ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us